பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2 ஆம் நாளான இன்று முருகனின் ஆறுபடை வீடுகளின் வரலாற்று சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
இதில் முருகக் கடவுளின் பல்வேறு ஸ்தல வரலாறுகள், முருகனின் தத்துவ ...
பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை திறந்திருக...
பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி அரங்குகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பலர் தங்களது குடும்பத்தினரு...
இரு நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் தொடங்கியது. மாநாட்டு அரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை...
பழனியில் இரண்டுநாள் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில், மாநாட்டுக் கலையரங்கத்தில் உள்ள அறுபடை முருகனின் சிலைகளை மாநாடு முடிந்த பிறகும் ஒருவாரம் காண அனுமதிக்கப்படும் என அமைச்சர் சேக...